இராமேஸ்வரம்

ராமேஸ்வரம் தீவை மண்டபம் முகாமுடன் இணைக்கும் ரயில் பாலம்
ராமேஸ்வரம், இராமநாதசுவாமி கோயில்
இராமநாதசுவாமி கோயிலின்பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரம்
இது வங்காள விரிகுடாக் கடலின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள இராமநாதசுவாமி கோயில் இந்து சமயத்தின்ஒரு முக்கிய புனித வழிபாட்டிடமாதலால் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இங்கு பல தீர்த்தங்கள், பல கோவில்கள் அமைந்துள்ளன. புகழ் பெற்ற ஆலயங்களுள் இங்கு உள்ள ராமநாதசுவாமி ஆலயமும் ஒன்று. உலகில் மிக நீண்ட பிரகாரம் என்ற பெருமையை இந்த கோவிலுக்கு உண்டு. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இங்குதான் பிறந்தார்.
மக்கள் வகைப்பாடு
பாம்பன் பாலம்

இராமேசுவரம் அல்லது இராமேஸ்வரம் (Rameshwaram, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம்மாவட்டத்தில் பாம்பன் தீவில் அமைந்துள்ள நகர் ஆகும். தீபகற்ப பகுதியுடன் பாம்பன் பாலம் இத்தீவை இணைக்கின்றது. இங்கிருந்து இலங்கையின் மன்னார் தீவு 50 கிமீ தொலைவில் உள்ளது. சென்னை மற்றும் மதுரையிலிருந்து வரும் தொடர்வண்டிகளுக்கான முனையமாக இராமேசுவரம் அமைந்துள்ளது. வாரணாசிக்குஇணையான புனித வழிபாட்டுத் தலமாக இராமேசுவரமும் இந்துக்களால் கருதப்படுகின்றது.
இந்து தொன்மவியலில் இராமர் இலங்கையிலிருந்து தனது மனைவி சீதையை மீட்க இங்கிருந்துதான் பாலம் அமைத்ததாக நம்பப்படுகின்றது. நகரின் மையத்திலுள்ள இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் சிவனுக்குரியகோவிலாகும். இராமர் இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகின்றது. இக்கோவில் இந்து சமயத்தின் பிரிவுகளான சைவம் , வைணவம் இரு சமயத்தினருக்கும் முதன்மையாக உள்ளது.
இலங்கையை அடைய மிக அண்மையான துறையாக இராமேசுவரம் உள்ளது. புவியியல் சான்றுகளின்படி ஆதாமின் பாலம் இருநாடுகளுக்கும் இடையே நிலவழி இணைப்பாக முற்காலத்தில் இருந்துள்ளது. எல்லை கடந்ததாக இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், கச்சத்தீவு மற்றும் இலங்கை ஏதிலிகள் தொடர்பான செய்திகளால் இராமேசுவரம் பரவலாக ஊடகங்களில் அறியப்படுகின்றது.[6] இராமேசுவர நகராட்சி 1994இல் நிறுவப்பட்டது.
ராமேஸ்வரம் தீவை மண்டபம் முகாமுடன் இணைக்கும் ரயில் பாலம்
ராமேஸ்வரம், இராமநாதசுவாமி கோயில்
இராமநாதசுவாமி கோயிலின்பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரம்
இது வங்காள விரிகுடாக் கடலின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள இராமநாதசுவாமி கோயில் இந்து சமயத்தின்ஒரு முக்கிய புனித வழிபாட்டிடமாதலால் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இங்கு பல தீர்த்தங்கள், பல கோவில்கள் அமைந்துள்ளன. புகழ் பெற்ற ஆலயங்களுள் இங்கு உள்ள ராமநாதசுவாமி ஆலயமும் ஒன்று. உலகில் மிக நீண்ட பிரகாரம் என்ற பெருமையை இந்த கோவிலுக்கு உண்டு. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இங்குதான் பிறந்தார்.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 37,968 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[14] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். இராமேஸ்வரம் மக்களின் சராசரி கல்வியறிவு 67% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இராமேஸ்வரம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
பாம்பன் பாலம் (Pamban Bridge) பாக்கு நீரிணையில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெருநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும் இணைக்கும் ஒரு கொடுங்கைப் பாலமாகும். இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். இது சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் (முதலில்பாந்திரா-வொர்லி கடற்பாலம்) ஆகும். இப்பெயரில் பேருந்து, தொடருந்துப் பாலம் என இரண்டாக அழைக்கப்பட்டாலும், பொதுவாக தொடருந்துப் பாலத்தையே குறிப்பிடுவர்
சுனாமி
1964 ஆம் ஆண்டு ராமேஸ்வரம் சூறாவளி (தனுஷ்கோடி சூறாவளி என்றும் அழைக்கப்படுகிறது) இலங்கையில் (பின்னர் இலங்கை என அறியப்பட்டது) பதிவுசெய்யப்பட்ட மிக சக்திவாய்ந்த புயல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. [1] டிசம்பர் 15 ம் திகதி அந்தமான் கடல் மீது தாழ்ந்த அழுத்தம் ஏற்பட்டது. முதலில் வெப்பமண்டல அலைகளுடன் தொடர்புபடுத்தி, டிசம்பர் 18 ம் திகதியால் மனத் தளர்ச்சி ஏற்பட்டது. மேலும் விரைவான தீவிரம 5 ° N அடுத்த சூறாவளி-வளிமண்டல காற்று. டிசம்பர் 23 ம் திகதி, பாம்பன் தீவு அருகே இலங்கைப் புயல் 240 கிமீ / மணி (150 mph) என மதிப்பிடப்பட்டது, இது நவீன நாள் சூறாவளி புயல் என மதிப்பிட்டது. சற்றே பலவீனமாகி, புயல் தமிழ்நாட்டை விரைவில் தாக்கியது. சூறாவளி அலைந்து கொண்டிருந்தபோது, விரைவான பலவீனத்தைத் தொடர்ந்து, டிசம்பர் 24 அன்று அது அரபுக் கடலில் தோன்றியதால், அது மனச்சோர்வடைந்தது. டிசம்பர் 26 ம் தேதி திறந்த நீரில் சோர்வடைந்தது.
2 comments:
அருமையான பதிவு
more places in rameshwaram so update that
Post a Comment